Showing posts with label UN. Show all posts
Showing posts with label UN. Show all posts

Tuesday, January 31, 2012

ஐக்கிய நாடுகள் அமைப்பின் கட்டமைப்பில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என ஈரான் வலியுறுத்து

 

ஐக்கிய நாடுகள் அமைப்பிட்கான
ஈரானிய பிரதிநிதி ஸெய்யிது
முஹம்மத் ரிஸா ஸஜ்ஜாதி
 தற்காலத்தில் உலக நாடுகளுக்கு இடையே ஏற்படக் கூடிய பிரச்சினைகளை நியாயமான முறையில் தீர்த்து வைக்கக்கூடிய அமைப்புகளில் ஐக்கிய நாடுகள் அமைப்பு முக்கயமானது. இருந்த போதிலும் கடந்த பல தசாப்தங்களாக அதன் பாரபட்சமான மற்றும் அநீதிக்கு சார்பாக இயங்கும் போக்கை நோக்கும் போது அவ் அமைப்பில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்துவது கட்டாயமாகி உள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பிட்கான ஈரானிய பிரதிநிதி ஸெய்யிது முஹம்மத் ரிஸா ஸஜ்ஜாதி சுட்டிக்காட்டினார்.
 
ஈரான் இஸ்லாமிய குடியரசின் வெளிநாட்டு அமைச்சின் சர்வதேச அரசியல் விவகாரங்கள் பிரிவின் இயக்குனராகவும் செயலாற்றும் ஸஜ்ஜாதி, ஐக்கிய நாடுகள் அமைப்பின் கூட்டத் தொடர் ஒன்று சமீபத்தில் அங்க ஒன்று கூடியது. அமைப்பின்  பாதுகாப்புச் சபை கடந்த பல ஆண்டுகளாக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை மதிப்பீடு செய்வதற்காக அதன்  அங்கத்தவர்கள் ஒன்று கூடிய சந்தர்ப்பத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன் போது தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ஈரானிய பிரதிநிதி, அமைப்பின்; ஒழிவு மறைவு அற்ற தன்மை, அதனுடைய செயற்பாடுகளுக்கு பொறுப்பு ஏற்கும் தன்மை போன்ற விடயங்களில் பாரிய மாற்றங்கள் செய்வதை இனியும் புறக்கணிக்க முடியாது என்றும் வலியுறுத்தினார்.
 
இதே கருத்தை அமைப்பின் பல அங்கத்துவ நாடுகளும் தொடர்ந்து வலியுறுத்தி வந்த பொதிலும் இதற்காக சில கண்துடைப்புகளைத் தவிர காத்திரமான எந்த முடிவையும் ஐ. நா. அமைப்பு மேற்கொள்ளாததையும் சுட்டிக் காட்டிய ஸஜ்ஜாதி, இது பெரும் துரதிஷ்டமாகும் என்றும் கவலை தெரிவித்ததார்.
 
மேலும் கருத்து தெரிவித்த ஸஜ்ஜாதி, சர்வதேச பாதுகாப்பிற்கும் சமாதானத்திற்கும் உலக ஐக்கியத்திற்கும் பங்கம் விளைவிக்கும் சில பிரச்சினைகள் பல தசாப்தங்களாக தீர்க்கப்படாமல் இருக்கும் நிலை இவ்வமைப்பின் பாரபட்சமான போக்கையும் அதன் செயல் திறனற்ற தன்மையையுமே பறைசாற்றுகின்றன என்று குறிப்பிட்டார். குறிப்பாக சியோனிஸ அநியாயக்காரர்கள் மூலம் பலஸ்தீன மக்களுக்கு இழைக்கப்பட்டு வரும் தொடர் அநீதிகளையும் அக்கிரமங்களையும் தட்டிக் கேட்காமல் அவ்வக்கிரமங்களுக்கு ஊக்கம் அளிக்கும் போக்கை ஐக்கிய நாடுகள் அமைப்பு  மேற்கொண்டு வருவதானது, உலக சமாதானத்திற்கு மாத்திரமன்றி இவ்வமைப்பின் மீது உலக நாடுகள் வைத்துள்ள நம்பிக்கைக்கும் பங்கம் விளைவிக்கக்கூடியது என்றும் அவர் குறிப்பிட்டார்.
 
ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கமான UNRWA அமைப்பும் யூத கொலைகாரர்களின் செயற்பாடுகளை 'கொடூரமானது' என்றும் 'மனிதாபிமானம் அற்றது' என்றும் வர்ணித்து இருப்பதையும், அவைகளை வன்மையாக கண்டித்துள்ளதையும் ஸஜ்ஜாதி சுட்டிக்காட்டினார். இருந்த போதிலும் ஐக்கிய நாடுகள் அமைப்போ  இது விடையமாக எந்த வித காத்திரமான நடவடிக்கையையும் எடுக்காமல் அசஅந்தப்  போக்கையே மேற்கொள்வதாகவும் ஈரானிய பிரதிநிதி குற்றம் சாட்டினார். அது மற்றும் அல்லாது நியாமான முறையில் செயற்பட எத்தனிக்கும் ECOSAC மற்றம் IAEA போன்ற அதன் அங்கத்துவ அமைப்புகளின் செயற்பாடுகளுக்கும் ஐக்கிய நாடுகள் அமைப்பின்  இடையூறு விளைவித்த சந்தர்பங்களையும் அவர் சுட்டிக்காட்டினார்.
 
ஈரான் இஸ்லாமிய குடியரசு தன்னுடைய நியாயமான தேவைகளுக்காகவும் சமாதான நோக்கத்துடனும்  மேற்கொண்டு வரும் அணு ஆராய்ச்சியை பற்றிய விபரங்களை பல முறை அமைப்பிடம் எடுத்துக் கூறியும், அதற்கு எதிராக நியாயமற்ற முறையில்; பலத்தை உபயோகித்து அமைப்பின் சில அங்கத்தவர்களின் உள் நோக்கங்களை நிறைவேற்றிக் கொடுக்க  அமைப்பு செயற்பட்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இது ஐக்கிய நாடுகள் அமைப்பின் மீது சட்ட விரோதமாக சில நாடுகள் அதிகாரம் செலுத்த முற்பட்டு வந்தமைக்கு சிறந்த ஒரு உதாரணம் ஆகும் என்றும் ஸஜ்ஜாதி குறிப்பிடார்.
 
தொடர்ந்து பேசிய அவர் இது போன்ற செயற்பாடுகளாவன இவ்வுயரிய அமைப்பை தாபித்ததன் உண்மை நோக்கங்கள் புதைபட்டுப் போகச் செய்யக் கூடிய விடயங்களாகும் என்று கவலை தெரிவித்ததார்.
 
ஈரானின் அணுத்திட்டம் முற்றிலும் சட்ட ரீதியானது என்பதை முழு உலகமும் ஏற்றிருக்கும் இந்த நிலையில், மேலும் அது ஐக்கிய நாடுகள் அமைப்பின் பாதுகாப்பு தொடர்பான எந்த ஒரு பிரிவிற்கும் உட்படாத ஒரு விஞ்ஞான ஆய்வு நடவடிக்கையாக இருக்கும் நிலையிலும், அதை  உலக பாதுகாப்பிற்கு ஊறு விளைவிக்கும் ஒரு செயல் போல் காட்டி அந் நாட்டின் மீது  யுத்த நடவடிக்கை எடுக்கும் படி சில அங்கத்தவர்கள் அமைப்பை வற்புறுத்தி வருவதையும் அவர் வன்மையாக கண்டித்தார்.
 
இது போன்ற செயற்பாடுகளினால் அமைப்பின் பல அங்கத்துவ நாடுகளுக்கு இடையே ஐக்கிய நாடுகள் அமைப்பு கண்ணியத்தையும் நம்பிக்கையையும் இழந்து அது ஒரு நகைப்பிற்கிடமான நிறுவனமாக தாழ்ந்து வருவதையும் ஸஜ்ஜாதி சுட்டிக்காட்டினார். மேலும், கருத்து தெரிவித்த அவர் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பாதுகாப்புச் சபை எடுக்கும் முடிவுகள் நியாயமாக நோக்கும் போது உலக நாடுகளில் பெரும்பான்மை நாடுகளின் கருத்தை பிரதிபளிக்க வேண்டியதாக இருக்க, குறைந்த பட்சம் அது அமைப்பின் அங்கத்தவர்களின் பெரும்பான்மைக் கருத்தை பிரதிபளிப்பதாகக் கூடி இருப்பது இல்லை என்றும் ஈரானிய பிரதிநிதி சுட்டிக் காட்டினார்.
 
இவைகளை நோக்கும் போது உலக பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு முன் ஐக்கிய நாடுகள் அமைப்பின் உள்ளே இருக்கும் இவ்வாறான பூசல்களையும் சிக்கல்களையும் குறைபாடுகளையும் தீர்ப்பது அவசியமாகும் என்றும் ஸஜ்ஜாதி கூறினார். மேலும், அங்கத்துவம் தரப்படாமல் இருக்கும் பல முஸ்லிம் நாடுகளுக்கு புதிதாக அங்கத்துவம் வழங்குவது பற்றி தீவிரமாக ஆராய்வதுடன் இவைகளை சாத்தியமாக்குவற்காக வேண்டி ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிர்வாக கட்டமைப்பில் பாரிய மாற்றங்களை மேற்கொள்வதை இனியும் பிற்படுத்தக் கூடாது என்று ஈரானிய பிரதிநிதி வலியுறுத்தினார்.

Wednesday, January 18, 2012

பிணங்கள் மீது எழுப்பப்பட்டுள்ள இஸ்ரேலின் வரலாறு!

 


சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு, இன்று இஸ்ரேல் என்று கூறப்படும் யூதர்கள் கைப்பற்றியுள்ள பகுதியும் சேர்ந்திருந்த பலஸ்தீனத்தில், ஏறத்தாழ நுற்றுக்கு நுறு அரபிகளே வாழ்ந்து வந்ததுடன் சிறு சத வீதமே யூதர்கள் அங்கு இருந்தனர். ஆகையால் அது மிக அமைதியான நாடொன்றாகவே இருந்தது.



பிணங்கள் மீது எழுப்பப்பட்டுள்ள இஸ்ரேலின் வரலாறு!







இக்காலகட்டத்தில் யூதர்கள் உலகில் பல நாடுகளில், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளிலும், சோவியட் யூனியனிலும், அமெரிக்காவிலும், வேண்டாத விருந்தாளிகளாக, அந்தந்த நாட்டு மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டவர்களாகவே வாழ்ந்து வந்தனர்.


 இதற்குக் காரணம் யூதர்கள் செல்லுமிடமெல்லாம் ஏதாவது சதி செய்பவர்களாகவும் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துபவர்களாகவும் இருந்ததே. இவ்வாறு தங்களுக்கு என்றொரு நாடு இல்லாத நிலையில் இருந்த யூதர்கள், தமது 'சர்வதேச யூதர் சம்மேளனத்தை' 1897 ம் ஆண்டு சுவிட்சர்லாந்து பாஸல் நகரத்தில் ஒன்று கூட்டியபோது, பண்டைய காலத்தில் தாம் வாழ்ந்து வந்த பலஸ்தீனத்தில் எப்படியாவது அதிக எண்ணிக்கையில் யூதர்களை குடியேற்றி, பிறகு அங்குள்ள அரபிகளோடு பிரச்சினையை ஏற்படுத்தி, பலஸ்தீனர்களை பலமான சில நாடுகளுடன் சிண்டு முடியச் செய்து, பகைமை ஏற்படுத்தி அந்த குழப்பங்களை பயன்படுத்தி தமக்கென்று ஒரு தனி நாடை பலஸ்தீனத்தில் பிரித்தெடுப்பதற்கு முயற்சி செய்வது என முடிவெடுத்தனர்.


இதே வேளை, முஸ்லிம்கள் அதிகம் வாழும் மத்திய கிழக்கில் தம்முடைய ஆதிக்கத்தை மேலோங்கச் செய்வதற்கு அப்பிராந்தியத்தில் ஒரு குழப்ப நிலையை சதாவும் வைத்திருப்பது அவசியம் என்ற நிலைப்பாட்டிற்கு 1904 ம் ஆண்டு ஒரு மாநாட்டின்போது பிரிட்டன் வந்தது.
மேற்படி இரு தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு, ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்ற விதமான தீர்வொன்று இருப்பதை யூதர்களும் ஆங்கிலேயர்களும் கண்டனர். அதன் முதற்கட்ட நடவடிக்கையாக உலகில் சிதறி வாழும் யூதர்களை சிறுகச் சிறுக பலஸ்தீனத்;தில் குடியேற்றுவது என்று இரு சதிகாரக் கும்பல்களும் முடிவு செய்தன.
இக்காலகட்டத்தில் பலஸ்தீனம், துருக்கிய சாம்ராஜ்ஜியத்தின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு நாடாகவே இருந்தது. இந்நிலையில், முதலாம் உலக யுத்தத்தின் போது, 1917 ல் துருக்கி தோற்கடிக்கப்பட்டைத் தொடர்து ஆங்கிலேய-யூதச் சதியின் முதல் கட்டத்தை செயற்படுத்துவதற்கான வசதி அச்சதிகாரர்களுக்குக் கிடைத்தது. பலஸ்தீனமும் பிரிட்டனின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. அன்று முதல் பலஸ்தீனதத்தின் அமைதியும் பலஸ்தீனர்களுடைய நிம்மிதியும் முற்றாகவே தொலைந்தே போயின. அதைத் தொடர்ந்து, பலஸ்தீனத்தை நிர்வகித்து வந்த பிரிட்டனின் படைகளுடன் இணைந்த யூதர்கள், பலஸ்தீன மக்களுக்கு பல வித கொடுமைகளைச் செய்யலாயினர். பலஸ்தீன வாலிபர்களும் தம்மால் இயன்ற விதத்தில் ஆக்கிரமிப்பாளர்களுடன் போராடி வந்தனர். ஆனால் ஆயுத பலமோ, வெளி உதவிகளோ இன்றி மேற்கொள்ளப்பட்ட அப்போராட்டங்கள் அவர்களுக்கு சாதகமற்றவைகளாகவே இருந்து வந்தன. ஆனால் யூதர்களின் தாக்குதல்களோ பன்மடங்கு பயங்கரமாகின. 'ஹகானா' 'ஸ்டர்ன் இர்குன்' 'ஸ்வாயீ லியாம்' என்ற பெயர்களில் இயங்கி வந்த யூதப்படைகள் பலஸ்தீன மக்கள் வாழ்ந்து வந்த பல கிராமங்களுக்குல்; புகுந்து அங்கிருந்த ஆண்கள், பெண்கள், கற்பிணிகள், முதியவர்கள், சிறுவர்கள் மட்டுமன்றி கைக்குழந்தைகளையும் படுகொலை செய்தனர். பிற்காலத்தில் இஸ்ரேலின் முதலமைச்சர்களாக ஆன மெனாகெம் பெகின், யிட்சக் ஷமீர், ஏரியல் nஷரோன் போன்றோரே இக்கொலைப்படைகளின் தலைவர்களாக அன்று இருந்தனர். ஜெரூஸசத்திற்கு அருகில் அமைந்துள்ள டயர் யாசீன் கிராமத்தில் யூத அரக்கர்கள் நடத்திய பேயாட்டத்தின் போது சில மணி நேரங்களில் இரு நூறுக்கும் அதிகமான அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன், இச்சம்பவம் உலகில் நடைபெற்ற மிருகத்தனமான மனித வேட்டைகள்; வரிசையில் இன்றும் முதலிடத்தில் இருந்து வருகின்;றது. யூதர்கள் அவ்வாறு வெறியாட்டம் நடத்தும் போது, பலஸ்தீனத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த பிரிட்டன், அவற்றைத் தடுப்பதற்கு எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என்பது மட்டுமன்றி யூத அரக்கர்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் பாதுகாப்பையும் செய்தும் கொடுத்தனர். இக்கால கட்டத்தில், இந்த அக்கிரமங்களுக்கு எதிராக எதையும் செய்ய முடியாத நிலையில் சில பலஸ்தீனக் குடும்பங்கள் தங்களுடைய உயிர்களை காத்துக்கொள்ளும் பொருட்டு பக்கத்து நாடுகளுக்கு இடம்பெயர்ந்தன. அவ்வாறு அன்று சென்றவர்கள் அந்நாடுகளில் அகதிகாளக வாழ்ந்து வந்தததுடன், அவர்களின் பரம்பரையில் வந்தவர்களில் அதிகமானோர் இன்றளவிலும் அகதிகள் அந்தஸ்த்திலேயே அவமானத்துடன் பிற நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.





இதற்கிடையில் உலகம் முழுதும் சிதறிக்கிடந்த யூதர்களில் அதிகமானோர் அவசர அவரசமாக பலஸ்தீனத்திற்கு வந்து குவியலாயினர். தங்கள் தேசத்தை சூறையாடுவதற்கு யூதர்களாலும் ஆங்கிலேயர்களாலும் மேற்கொள்ளப்பட்டு வரும் சதியை கண்கூடாக கண்டு வந்தாலும் அதற்கு எதிராக போதுமான அளவு எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் பலஸ்தீன மக்கள் தவித்தனர். யூதர்களும் தங்களுடைய அக்கரமங்களை எந்தத் தடையுமின்றி தொடர்ந்துக் கட்டவிழ்த்து வந்தனர்.


1948ம் ஆண்டு நவம்பர் மாதம் 14ம் திகதி.
நவீன உலக வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட படு பயங்கரமான மோசடி அன்று தான் நடைபெற்றது. ஆம். அந்நாளில் தான் பலஸ்தீனத்தில் ஒரு பகுதியை 'இஸ்ரவேல்' என்று ஐநா சட்ட விரோதமாகப் பிரகடனப்படுத்தியது. இந்த இஸ்ரவேலின் அஸ்திவாரத்தை தோண்டிப்பார்க்கும் எவரும்;, அதில் பெண்களின், வயோதிபர்களின், கற்பிணிகளின், சிசுக்களின் படுகொலை செய்யப்பட்டு சிதைக்கப்பட்ட உடல்களையே கான்பார்.
ஆனால் அன்று வேறாக்கப்பட்ட இஸ்ரேலிலும் யூதர்களை விட பலஸ்தீனர்களே பெரும்பான்மையாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் பத்து இலட்சமாக அத்தருணத்தில் இருந்த இஸ்ரேலின் சனத்தொகையில் சுமார் இருபதுனாயிரம் பலஸ்தீனர்கள் அதிகமாகவே இருந்தனர்.


அது முதல் அமெரிக்காவில் எவர் ஆட்சிக்கு வந்தாலும், அவ்வரசாங்கம் யூதக்கொலைக்காரர்களுக்கு சார்பாகவே செயற்படும் படி யூதர்கள் பார்த்துக்கொண்டனர். இதன் காரணமாக பல துணிகர அக்கிரமங்களை தொடர்வதற்கு யூத வெறியர்களுக்கு எந்தத் தடையும் இருக்கவில்லை. அன்று முதல் இன்று வரை, சிறு தாக்குதல்கள் தவிர, பலஸ்தீன மக்களை அழிப்பதற்கு யூதர்கள் மேற்கொண்ட பாரிய படுகொலைச் சம்பவங்களின் எண்ணிக்கை அறுபதையும் விட அதிகமாகும். அதைத் தொடர்ந்து 1967 ல் எகிப்தின் கோலான் குன்றுப் பகுதியையும், அதன் பிறகு லெபனானின் தென் திசையில் அமைந்துள்ள காசாப் பகுதியையும், சிரியாவின் ஒரு பகுதியையும் யூதர்கள் ஆக்கிரமித்துக் கைப்பற்றிக்கொண்டனர்.


 பக்கத்து நாடுகளின் பிரதேசங்களை தொடர்ந்து ஆக்கிரமித்து வருவதாலும், சில சந்தர்ப்பங்களில் சர்வதேச அழுத்தம் காரணமாக அவற்றை கைவிட்டுவிடுவதாலும், நிறந்தர எல்லைகள் இல்லாத உலகின் ஒரே நாடாக யூதர்களின் இப்பேய் ராஜ்ஜியமே இருந்து வருகின்றது. அது மட்டுமன்றி, பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவித்த வெறியாட்டங்களுக்குத் தலைமை தந்தக் கொலைகாரர்களை ஒருவர் பின் ஒருவராக தமது பிரதமர்களாக தேர்நதெடுப்பதில் அதிகம் விருப்பம் உள்ளவர்களாக திகழ்வதிலும் யூதர்கள் தன்னிகரற்றவர்களாகவே இருந்து வருகின்றனர்.
நவீன யுகத்தில் பல நாடுகள் உலக சட்டங்கள், உடன்படிக்கைகள், மனித உரிமைப் பிரகடனங்கள் எனப் பல சர்வதேச உடன்பாடுகளுக்கும் சட்டதிட்டங்களுக்கும் கட்டுப்பட்டு, பன்பாலும் மனித நேய விழுமியங்காளலும் முன்னேற்றம் அடைந்து வந்துள்ள போதிலும், யூதர்கள் இச்சகல உடன்பாடுகளையும் பொதுவான சட்டங்களையும் சிறிதும் பொருட்படுத்தாமல் தமது காட்டுமிராண்டித்தனத்தை தொடர்ந்து வெளிப்படுத்திய வண்ணமே உள்ளனர்.


ஒரு யூதனின் விரலில் உள்ள நகத்துண்டிற்கு ஒரு மில்லியன் அரபிகள் கூட சமமாக மாட்டார்கள் என ஒரு யூதப் பாதிரி பகிரங்கமாக இணவாதத்தை வெளிப்படுத்திவிட்டு, அதற்காக எந்த விமரிசனத்திற்கும் ஆளாகல் இருக்கும் சூழல் உள்ள ஒரே பிரதேசம் உலகில் இந்த இஸ்ரேல் மாத்திரமேயாகும். சியோனிஸம் எனப்படுவது ஒரு பயங்கரமான இணவாதம் என ஐநா அமைப்பே பிரகடனப்படுத்தி இருந்தும், யூதர்கள் அதை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. உலகில் உள்ள நாடுகளில் இது வரை மிக அதிக எண்ணிக்கையிலான ஐநா எச்சரிக்கைகளை பெற்றுள்ள நாடும் இஸ்ரேலேயாகும். ஆனால் ஐநாவின் பின்னணியில் இருந்த வண்ணம் அதை ஆட்டிப்படைப்பதே இந்த யூதர்கள் தான் என்பதால் இதை எல்லாம் பார்த்து இஸ்ரேல் அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை என்ற நிலை இருப்பதால் அவ்வமைப்பின் மீது பல உலக நாடுகள் நம்பிக்கை இழந்து வருகின்றன. தொடரும் இந்த அநியாயங்களை பார்த்தும் அதற்கு எதிராக எதையும் செய்ய முடியாத உலக நாடுகளில் வாழும் நல்லோர், அதிர்ச்சியால் உரைந்து போனவர்களாக விக்கித்து நிற்கின்றனர்.
இந்த அநியாயங்களை அனுமதிக்காவிட்டாலும், அமெரிக்காவின் நட்பை இழந்து விட்டால், பிழைப்பு நடத்த முடியாது என நினைக்கும் நாடுகள், இவைகளை கண்டும் காணாமல் இருந்து வருகின்றன.


இருந்த போதிலும், மெதுவாக வந்தாலும் இறைவனின் நீதி ஒரு நாள் வந்தே தீரும் என்ற மாறாத நியதியின் மீது நம்பிக்கை வைத்தவர்களாக, பலஸ்தீன மக்கள் தங்களுக்கு நடந்த அநீதிக்கு எதிராக, சோர்வடையாமல் அறை நூற்றாண்டு காலத்ததையும் விட அதிகக் காலமாக தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆம். நிச்சயம் தர்மம் ஒரு நாள் வென்றே தீரும் என்பதில் சந்தேகமில்லை.