Tuesday, January 31, 2012

சாவேஸிடம் இருந்து அறபிகள் கற்க வேண்டியவை நிறைய உள்ளன: நஸ்ரல்லாஹ்

 

இன்று அறபு உலகத்தில் ஒப்பற்ற தலைவர் என கருதப்படும் ஹிஸ்புல்லாஹ்வின் செயலாளர் நாயகம் செய்யத் ஹஸன் நஸ்ரல்லாஹ் கடந்த 2009 ஜனவரி 7ம் திகதி  லெபனானில் உள்ள ஆதரவாளர்களை அழைத்து உரையொன்றை நிகழ்த்தியபோதே இவ்வாறு குறிப்பிட்டார்.
 
அவரது முழு உரை இவ்வாறிருந்தது:
 
'அன்புள்ள சகோதர, சகோதரிகளே!
 
இஸ்ரேலுடன் இருக்கும் சகல தொடர்புகளையும் துண்டித்தல், காஸாவில் அவர்கள் மேற்கொண்ட அக்கிரமங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக நாம் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகளில் முக்கியமானத மாத்திரம் அல்ல அது முஸ்லிம்காளகிய எமது கடமைகளில் ஒன்றாகும். மேலும் இதுவே அறபிகள் உட்பட்ட ஏனைய தலைவர்கள் மற்றும் மக்கள் செய்யக்கூடிய எளிதான பதிலடியுமாகும்.
 
நேற்று வென்ஸியூலாவின் ஜனாதிபதி ஹியூகோ சாவேஸ் அங்கிருந்து இஸ்ரேல் தூதுவரை நாடு கடத்தினார். இதை சாவேஸ் பலஸ்தீன மக்களுக்கு அவர் காட்;டும் ஆதரவாகவே செய்து காட்டினாh. இவ்வளவிட்கும் வெனிஸியூலா அமெரிக்க கண்டத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ நாடாகும். அதாவது அது ஐக்கிய அமெரிக்காவின் அண்டை நாடுகளில் ஒன்றாகும். இது தான் சாவேஸ! இதை அவர் ஏன் செய்தார்? மனிதாபிமானத்தின் காரணமாகவே அவர் இவ்வாறு செய்தார்.; தத்தமது நாடுகளில் உள்ள இஸ்ரேலிய தூதுவர்களுக்கு எதிராக ஒரு வார்த்ததையை கூட கூற தையரியமில்லாமல் இருக்கும் அறபிகள் உட்பட்ட ஏனைய தலைவர்களுக்கு சாவேஸின் இந்த செயல் ஒரு பயங்கர அடியாகும்.
 
இதை நோக்கும் போது இன்று அறபித் தலைவர்கள் சாவேஸிடம் இருந்து கற்க வேண்டியவை பல உள்ளன. பலஸ்தீன மக்களுக்கு எவ்வாறு ஆதரவு காட்டுவது என்பதை பற்றி அவர்கள் சாவேஸை பார்த்துக் கற்க வேண்டும்.
 
எனதருமை சகொதர சகோதரிகளே!
 
 
இந்த ஸியோனிஸ கொலை காரர்கள் அவர்கள் செய்து கொண்டிருக்கும் அக்கிரமங்களுக்கு பாராட்டுக்கள் தரப்படவதை விடுத்து தக்க தண்டனை தரப்பட வேண்டும். காஸாவில் பல நூறு பெண்களையும், சிறு பிள்ளைகளையும், சிசுக்களையும் கொன்று குவித்ததன் பின் இந்த யூத அரக்காகளுக்கு தொடர்ந்தும் அனுகூலங்கள் தரப்படக்கூடாது. முஸ்லிம் உம்மத்து இந்த அநியாயக்காரர்களுக்கு தக்க தண்டனையை கொடுத்தே தீரும் என்பதை நான் உங்களுக்கு உறுதியுடன் கூறிக் கொள்ள விரும்புகின்றேன். ஆனால் இந்தத் தலைவர்கள் என்றும் இஸ்ரேலின் கொடூரச் செயல்களை பொருட்படுத்தாத போக்கையே கையாழ்கின்றனர். ஆனால் இஸ்ரேலின் செயல்களை இந்த நாடுகளில் உள்ள மக்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள். ஆகையால் இந்த அரசாங்கங்கள் தமது மக்களுடன் இணைந்து செயற்படுவதும் பலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தருவதும் கட்டாயமாகும். அத்துடன் பலஸ்தீனத்தை ஆக்கிரமித்துள்ளவர்களுடன் தொடர்ந்தும் பேச்ச வாhத்தைகளை நடத்துவதையும் இவர்கள் நிறுத்தி விட வேண்டும். மேலும் அறபுத் தலைவர்கள் ஹமாஸ் போராளிகள் தமது இலக்கை அடைவதற்கு உதவி செய்வதுடன், இஸ்ரேல் காஸாவிட்கு இட்டுள்ள தடைகளை நீக்கவும், அதன் இராணுவ செயற்பாடுகளை நிறுத்த நடவடிக்கை எடுப்பதும் கட்டாயமாகும்;. எல்லாவற்றிட்கும் மேலாக இஸ்ரேல் காஸா மக்களுக்குத் தினிக்கும் இழிவான கட்டளைகளை ஏற்க வேண்டும் என காஸா மக்களை வற்புறுத்தவதை இந்த அறபித் தலைவர்கள் முற்றாக நிறுத்த வேண்டும்.
 
'நேற்ற எகிப்து அதிகாரியொருவர் ஒரு சுவாரசியமான விடயமொன்றை கூறியிருந்தார். 'ஒரு முடிவொன்றை பெறுவதற்கும் பொருப்புள்ளவர்களாக இனி நடப்பதட்கும் ஹமாஸ் போராளிகளுக்கு 650 உயிர் தியாகிகளும் 2500 காயமுற்றோரும் தேவைப்பட்டனரா?' என்று அவர் கேட்டிருந்தார். இது மிக அழகிய வாhத்தைகளாக இருக்கின்றன. ஆனால் இதையே நான் திருப்பி எகிப்து அரசையும் இது போல பேசக்கூடிய அதிகாரிகளையும் கேட்க விரும்புகின்றென். எகிப்திட்கும் அதன் ரபஃh எல்லையை நிரந்தரமாக திறப்பதட்கு 650 உயிர்களும்; 2500 காயமுற்றோரும் தேவைப்பட்டனரா? 
 
'இந்த சந்தர்ப்பத்தில் எகிப்து செய்ய வேண்டியதாக இருந்தது தனது ரபஃh எல்லையை திறப்பது மாத்திரமே. எகிப்தை யுத்தப் பிரகடணம் செய்யுமாறு எவரும் கோரவில்லை. எகிப்து அரசிட்குச் சார்பான சில அந்நாட்டு வழக்கறிஞர்கள் எனக்கு எதிராக வழக்குத் தொடரப் போவதாக நான் எனது நன்பர்கள் சிலர் மூலம் நேற்று அறிந்தேன்;. ரபஃh எல்லையை எகிப்து திறந்து விடவும் எகிப்து அரசை காஸா விடயத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கவும் எகிப்தின் இராணுவம் அரசிட்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று ஆஷுரா தினத்தன்று நான்; கூறிய கூற்றிட்கு எதிராகவே வழக்குத் தொடர வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர். என்னுடைய இந்த கூற்று எகிப்து அரசிட்கு எதிராக ஒரு இராணுவ புரட்சியை தூண்டும் விதத்தில் உள்ளது என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
 
'என்னுடைய கூற்றின் முக்கிய அம்சம் ரபஃh எல்லையை திறக்க வேண்டும் என்பதே. எவ்வாறிருந்த போதிலும் என்னுடைய பேச்சை பற்றி நான் பெருமிதமே அடைகின்றேன். இதற்காக ஒரு வழக்கை எனக்கு எதிராக தொடுக்கப் படுவதையும் நான் பெருமையாகவே கருதுகின்றேன். குறிப்பாக இந்த அச்சுறுத்தல் காஸா மக்களுக்காக எதையுமே செய்யாத ஒரு அறபிகளது நாட்டில் இருந்து வந்ததை தொட்டு எனக்கு மிகவும் பெருமையாக இருக்கின்றது. அதுவும் லெபனானிலும், ஜபலியாவிலும் பலஸ்தீனத்திலும் பல அட்டூழயங்கள் செய்த, ஏன் எகிப்து இராணுவத்தினருக்கும் எதிராக பல தாக்குதல்களை மேற்கொண்ட யூதர்களுக்கு சார்பாக இந்த கூற்றை அவர்கள் கூறியிருப்பது மிகவும் பெருமைக்குரிய விடயமே. ஆம் அநீதி இழைக்கப்பட்ட ஒரு சமுதாயத்திட்கு பக்கபலமாக நான் நின்ற குற்றத்திட்காக இவ்வாறு குற்றவாளிக் கூண்டில் ஏறுவது எனக்கு மிகவும் பெருமையான விடயமே. இது தொடர்பாக நான் மரணித்த பிறகும் பெருமை பட்டுக்கொண்டே இருப்பேன்.
 
'ஆனால் ஒரு விடயத்தை நான் தெளிவு படுத்த விரும்புகின்றேன். அதாவது நான் பகைமையை வளர்க்க விரும்புபவன் அல்ல. நாம் எதிரிகள் அல்ல. எமக்கு துணை புரிந்தோருடன் பகைமை எற்படுத்திக்கொள்ள நாம் முயற்சிக்கவில்லை. 2006 ஜுலை மாத யுத்தத்தின்போது எமக்கு எதிராக செயற்பட்ட அறபிகளுக்கு எதிராக நாம் பகைமையை எற்படுத்திக்கொள்ள விரும்பவில்லை. ஆனால் அந்த அறபிகளை காஸா மக்களுக்கு எதிராக தூண்ட திட்மிட்ட ஸியோனிஸ சதிகாரர்களின் எதிரிகளாகவே நாம் இருப்பொம்.
 
எனதருமை சகொதர சகோதரிகளே!
 
இதெ சமயம் மேலும் ஒரு கூற்றையும் நாம் செவியுற்றோம். அது தான் முன்பு அமெரிக்க அரச நிர்வாகத்தில் இருந்த ஒர யூதராகிய ஜோன் போல்டனின் கூற்று. அவர் தனது இணத்தின் செயற்பாடுகளால் வெறுப்புற்றுள்ளார். இஸ்ரவேலினதும் அமெரிக்காவினதும் அசல் நோக்கம் பற்றி அவர் குறிப்பிட்டிருந்தார். பலஸ்தீனத்தை முற்றாக அழிப்பதே அந்த நோக்கம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் காஸாவையும் மெற்குக் கறையையும் பிரிப்பது பற்றியும் அவர் கருத்துத் தெரிவித்திருந்தார். இஸ்ரேல் நாட்டை வைத்திருப்பதுடன் மேற்குக் கறையை ஜோர்தானுக்கும் காஸாவை எகிப்திட்கும் கொடுப்பதே சிறந்தது என அவர் ஆலோசனை தெரிவித்திருந்தார்.
 
இரண்டு நாடுகள் பற்றி நாம் முன்பு கேள்வி பட்டதெல்லாம் வெறும் பேச்சே. இதுவே அமெரிக்கா மற்றும் யூதர்களின் உண்மையான நிலைப்பாடாகும். பலஸ்தீன மக்களுக்கு ஒரு நாட்டை முடிவு செய்யும் போது ஒரு நாட்டை நிறுவுவதட்கான தேihயான அளவு நிலப்பரப்பைக் கொண்ட எல்லைகளை தர அவர்கள் விரும்புவதில்லை. பிறகு இரு நாடுகளை ஏற்படுத்த முடியாதெனக் கூறி பலஸ்தீனத்தையே புறக்கனிக்க அவர்கள் முனைகின்றனர்.
 
 
  'இந்த சகல பிரச்சினைகளையும் தீர்க்க முதலில் தேவைப்படுவது ஒற்றுமையேயாகும். ஹமாஸ், பதாஹ், இஸ்லாமிய ஜிஹாத் என்ற எல்லா பலஸ்தீன இயக்கங்களும் ஒன்று பட வேண்டும். ஏனெனில் ஒரே நோக்கம் எமது இலக்காக அமைய வேண்டியுள்ளது.
 
'எதிரிகள் ஹமாஸையோ பதாஹ்வையோ அழிக்க நினைக்கவில்லை. ஆனால் அவர்கள் இந்த பலஸ்தீனக் குறிக்கோளையே அழிக்க நினைக்கின்றனர். ஆனால், இன்ஷா அல்லாஹ் அது ஒரு போதும் நடைபெறாது.
 
'என் அன்புக்குரிய சகொதர சகோதரிகளே!
 
'2006 எமது யுத்தம் மற்றும் தற்போதைய காஸா யுத்தம் ஒரு விடயத்தை எமக்குத் தெளிவு படுத்தியுள்ளது. லெபனானில் ஆகட்டும் அல்லது பலஸ்தீனத்தில் ஆகட்டும், எம்மிடம் ஒரு சிறந்த பாதுகாப்பு வியூகம் இருப்பது அவசியம் என்பதே அது.
 
'உலகில் உள்ள மிகவும் சக்தி வாய்ந்த இராணுவங்களில் ஒன்றை கொண்டுள்ள மற்றும் மத்திய கிழக்கிலேயே மிகவும் பலம் வாய்ந்த விமாப் படையை கொண்டுள்ள இஸ்ரேல், சிறு பூமிப் பிரதேசத்தில் இருந்த செயற்படும் சிறிய போராளிகள் அமைப்பொன்றை முற்றாக அழிக்க முடியாமல் பல ஆண்டுகளாக தினறுவதற்குக் காரணம் அந்த போராளிகளதும் அதைச் சார்ந்துள்ள மக்களின் அசைக்க முடியாத மன உறுதியுமேயாகும். ஒரு சமூகத்தின் திடமான நம்பிக்கையும் மன உறுதியும் ஆக்கிரமிப்பதற்கு என்னும் உலகில் உள்ள மிகவும் ஆற்றல்வாய்ந்த படையையும் தோல்வி அடையச் செய்யும் என்பதை இதன் மூலம் நாம் உணரலாம். இந்த நிலை நாம் சரியான பாதையில் தான் நடை போடுகின்றோம் என்ற நம்பிக்கையை எமக்கத் தந்துள்ளது.
 
'சற்று சிந்தித்துப் பாருங்கள் எனதருமை சகொதர சகோதரிகளே! ஐக்கிய நாடுகள் அமைப்பின் பாதுகாப்புச் சபையோ வேறு எந்த சர்வதேச அமைப்போ காஸா மக்களுக்கு பாதுகாப்பையும் நியாயத்தையும் பெற்றுத் தரப்பொவதில்லை என்பது மீண்டும் தெளிவாகியுள்ளது. அது ஸியோனிஸ அக்கிரமங்களை தட்டிக் கேட்காது என்பதும் தெளிவாகியுள்ளது. சிறு பிள்ளைகளையும் பெண்களையும் கொன்று குவித்ததற்கு எதிராக நடவடிக்கை எடுக்க முற்படாத இந்த அமைப்புகள், ஒரு போராளிக்ள குழுவின் குறிக்கோள்களுக்கு எவ்வாறு துணை நிற்கப் போகின்றது?
 
'எனதருமை சகோதர சகோதரிகளே! இன்று நடக்கும் விடயங்கள் நாம்; அனைவரும் சம்பந்தப்பட்ட விடயங்களாகும். லெபனானில் ஒரு பகுதியின் கவனம் உங்கள் மீது இருப்பதை நான் நன்கு அறிவேன். நாம் அனைவருமே இன்று சரித்திரத்தின் ஒரு முக்கிய மையத்தில் இருக்கினறோம். தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஸியோனிஸ மற்றும் யூதர்களின் இரகசிய சதிகளின் பிரம்மாண்டத்தையும் அது ஏற்படுத்தப் போகும் தாக்த்தின் தீவிரத்தையும் நாம் அறியமாட்டோம். ஆகையால் நாம் எல்லோரும் சகல விடயங்களைப் பற்றியும் கண்கானிப்புடனும் விழிப்புடனும் இருப்பது அவசியம். ஏனென்றால் எதிரிகள் எதையும் செய்யத் துணியலாம்.
 
'நேற்றும் ஒல்மட் (இஸ்ரேலின் பிரதமர்) கூறியதாக ஒரு விடயம் வெளியாகியுள்ளது. அதாவது மிக விரைவில் ஹமாஸுக்கு எதிராக ஒரு போரும் ஹிஸ்புல்லாஹ்விட்கு எதிராக ஒரு போரும் தொடுக்கப் படும் என்று அவர் எச்சரித்துள்ளார். ஆனால் லெபனானில் தோல்வியை சந்தித்;த ஒல்மட்டுக்கு ஒரு விடயத்தை நான் தெளிவாக கூற விரும்புகின்றேன். அவரால் ஒரு போதும் ஹமாஸையோ ஹிஸ்புல்லாஹ்வையோ அழிக்க முடியாது.
 
'இது மாத்திரமல்ல. சில நாட்களுக்கு முன்பும், சில வாரங்களுக்கு முன்பும், ஏன் காஸாவின் மீது தாக்கதல் ஆரம்பமாவதட்கு பல மாதங்களுக்கு முன்பும் இது போன்ற பல அச்சுறுத்தல்களை நாம் கேட்டவன்னமே இருக்கின்றொம். சிலர் எம்மை சில நாட்களில் அழித்த விட வேண்டும் என்றும் மேலும் சிலர் எங்களை சில மணி நேரத்தில் அழித்து விட முடியும் என்றும் சவால் விட்ட வன்னம் உள்ளனர். ஆனால் இவர்கள் அறிந்து கொள்ளட்டும், எம்மை அழிப்பதற்கோ குறைந்த பட்சம் பயமுறுத்துவதற்கோ அல்லது பலஹீனப்படுத்துவதற்கோ இவர்களால் முடியவே முடியாது. நாம் எம்முடைய போராட்டத்தை விடப்போவதும் இல்லை. உங்களது வான் படைகளைக் கண்டு நாம் அஞ்சப் போவதுமில்லை. உங்கள் பயங்கர ஆயுதங்களைக் கண்டும் நாம் அஞ்சப் போவதுமில்லை. நாங்கள் இங்கு தான் இருப்போம். மேலும் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய எந்தவொரு தாக்கதலுக்கும் நாம் தயாராகவே இருக்கின்றோம்.
 
'நீங்கள் எம்முடைய பகுதிகளுக்கு வரத் துணிந்தால், எம்முடைய கிராமங்களுக்கும், வீதிகளுக்கும், வீடுகளுக்கும் வரும் தைரியம் உங்களக்கு இருந்தால் வாருங்கள், வந்து பாருங்கள். அப்போது எம்முடைய எதிர் தாக்ககுதல் 2006 ஜுலை யுத்ததின்போது நீங்கள் எங்களிடம் வாங்கிய அடி மிகச் சாதாரனமானது என்று நீங்கள் என்னுவீர்கள்.
 
'நாம் இங்கு தான் இருக்கின்றொம். மேலும் எம்முடைய ஆயதங்களை நாம் விட்டு விட மாட்டோம். இஸ்ரேல் சவால்களையும் அச்சுறுத்தல்களையும் விடுக்கும் போது எந்த சலசலப்பும் ஏனையவர்கள் மத்தியில் ஏற்படுவதில்லை. ஆனால் மற்றவர்கள் யுத்தம் பற்றி பேசும்போது இஸ்ரேலுக்கு ஆறுதல் கூறப்படுகின்றது, ஹிஸ்புல்லாஹ் எந்த நடவடிக்கையும் எடுக்காது என்று தைரியம் கூறப்படுகின்றது.
 
'என்னுடைய அருமை சகோதர, சகோதரிகளே!
 
'நாம் நம்பும் இந்த கொள்கைக்காக எமது கடந்த கால மண்ணின் மைந்தர்கள் செய்த உயிர்த் தியாகங்களையும் எற்றுக் கொண்ட துன்பங்களையும் நாமும் ஏற்க என்றும் தயாராகவே உள்ளோம். கடந்த காலங்கள் நாம் செல்லும் திசை சரியானதே என்றும் நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் சரியானதே என்றும் எமக்கு உணர்த்தியுள்ளது.இமாம் ஹுசைன் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களும் இவ்வாறே சத்தியத்திட்காக உயிர் நீத்தார்கள். சத்தியத்திட்காக போராடும் படி அவர்கள் விடும் அழைப் பை நாம் ஏற்க என்றும் சித்தமாகவே இருக்கின்றொம்.
 
'இஸ்ரேல் எம்முடைய மாத்திரமல்ல, முழு உம்மத்தினதும் எதிரியாகும். எம்மில் சிலர் அவர்களுடன் உறவாடிய போதிலும் யூதர்கள் எங்கள் எதிரிகளே. அதே போன்ற இஸ்ரேலை உருவாக்கிய அமெரிக்காவுடன் நம்மில் சிலர் நட்பு பாராட்டிய போதும் அமெரிக்காவும் நம்முடைய எதிரியே என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
 
'உங்கள் அனைவரது உண்மையான பங்களிப்பிட்காக நான் எனது நன்றியை மிண்டும் தெரிவித்துக் கொள்கின்றேன். எதிரிகளின் முன் மண்டியிட்டு இழிவடைவதா? அல்லது எமது கண்ணியத்தை பாதுகாத்துக் கொள்ள போராடி உயிர்துரப்பதா?என்ற நிலை வந்தால் நாம் கண்ணியமான வீர மரணத்தையே சற்றும் தயங்காமல் தேர்ந்தெடுப்போம். எம்முடைய இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றத்தையும் எதிரிகள் காண மாட்டார்கள்.
 
'எமது அருமை நபிகள் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம்) அவர்களின் குழந்தைகளான இமாம் ஹுஸைன் (அலைஹிஸ் ஸலாம்) அவர்கள் மீதும் அவர்களது சந்ததியினர் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் உண்டாவதாக.
சிந்தியுங்கள்! அறபிகளின் பேடித்தனத்தையும் நயவஞ்சகப் போக்கையும் வெளிச்சம் காட்ட இதை விட என்ன சான்று தேவை? இதோ இரு முஸ்லிம் அல்லாத சிறு நாடுகளது தலைவர்கள் காஸா மக்களின் துயர் துடைக்க தங்களால் இயன்றதை செய்ய முன் வந்துள்ளார்கள். அவ்விருவரில் ஒருவர் கிறிஸ்தவர் என்பதையும் இந்த அறபித் தலைவர்கள் கவனிப்பார்களாக! பிறரை காபிர் என்றும் முனாபிக் என்றும் நரகவாதி எய்றும் தாராளமாக மார்க்கத் தீர்ப்புக்களை அள்ளி வீசும் இந்த அறபி மன்னர்களினதம் என்னெய் ஷேகுகளினதும் 'ஆஸ்தான' முப்தீக்களும் அல்லாஹ்வுக்காக அல்ல ஊதியத்திற்காக ஊழியம் செய்யும் அங்குள்ள உலமாக்களும் இனி முகத்தை எங்கே வைத்துக் கொள்ளப் போகின்றார்கள். அமெரிக்கர்களதும் யூதர்களதும் வைப்பாட்டிகளாக இருக்கும் இந்த ஈனர்கள் இனியாவது உணர்வு பெறுவார்களா?

வெட்கம்! வெட்கம்! வெட்கம்!

No comments:

Post a Comment